tag:blogger.com,1999:blog-5429405262227552467.post1054139670063287329..comments2023-09-27T00:47:44.349-07:00Comments on செப்பிடு வித்தை: உனக்கு எப்படி புரிய வைப்பதுநேசமித்ரன்http://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5429405262227552467.post-33485926201205712872011-07-14T02:49:11.398-07:002011-07-14T02:49:11.398-07:00அட....நேசன் புரியிறமாதிரி ஒரு கவிதை உங்க பக்கத்தில...அட....நேசன் புரியிறமாதிரி ஒரு கவிதை உங்க பக்கத்திலயும் !<br /><br />காயம் ஆறி வடுவாகிவிட்டாலும் உள்புண் மாறாத வலியோடு வரிகள்.தலைகீழானாலும் சரி நேராகவும் சரி உணர்வுகள் அப்படியேதான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-40170658649637871412011-07-13T22:05:35.781-07:002011-07-13T22:05:35.781-07:00இப்படிப் புரிகிறாற்போல எழுதினால், நேசமித்ரன் நீர்த...இப்படிப் புரிகிறாற்போல எழுதினால், நேசமித்ரன் நீர்த்துப்போனதாக எண்ணமாட்டார்களோ? அல்லது மொழியில் இல்லை கவிதை, எய்தலில்தான் இருக்கிறது என்று ஏதேனும் தெளிவா?<br /><br />இதிலும், 'பின்னமுற்ற நாள்' என்பது இன்னதென்று புரியாமற் சற்றுக் குழம்பினேன், 'பின்னல்', 'பின்னர்' போன்ற ஒத்த ஒலிச் சொற்கள் மூளைக்குள் முண்டியடித்தன. பிறகுதான் இது ஸம்ஸ்க்ருதம் அல்லவா என்னும் தெளிவு புலர்ந்தது. 'சிதைவுற்ற நாள்' என்றிருந்தால், கூற வந்ததில் எதாவது குறைவுபட வாய்ப்புள்ளதா?rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-85268499414576994102011-07-13T21:10:50.411-07:002011-07-13T21:10:50.411-07:00NALLAAYIRUKKU...
MITHRAN SIRNALLAAYIRUKKU...<br />MITHRAN SIRஇரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.com