tag:blogger.com,1999:blog-5429405262227552467.post6000111490588994920..comments2023-09-27T00:47:44.349-07:00Comments on செப்பிடு வித்தை: மற்றும்... ஃநேசமித்ரன்http://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5429405262227552467.post-59504212328021978412011-07-13T22:10:32.230-07:002011-07-13T22:10:32.230-07:00M...!!M...!!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-49657327819072902452011-04-08T19:27:42.739-07:002011-04-08T19:27:42.739-07:00Yennamo theriayala. Innikku nesantternthu yenna va...Yennamo theriayala. Innikku nesantternthu yenna vanthirukkunnu vanthu paarththu, melulla kavithaikkaana unga vilakkangalaip paarkkum pothu viyappaa irukku.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-82594138186363998162011-03-23T10:54:28.536-07:002011-03-23T10:54:28.536-07:00பா.ரா. சூப்பர். புகுந்து விளையாடறீங்க.
நேசன்! விளக...பா.ரா. சூப்பர். புகுந்து விளையாடறீங்க.<br />நேசன்! விளக்கத்திற்கு நன்றி.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-26099056832988327222011-03-23T01:05:46.760-07:002011-03-23T01:05:46.760-07:00கனிமொழி
மிக்க நன்றி
ரா.சு அண்ணன்
மிக்க நன்ற...கனிமொழி <br /><br />மிக்க நன்றி <br /><br /><br />ரா.சு அண்ணன் <br /><br />மிக்க நன்றி அண்ணே!<br /><br />ரொம்ப சரியா சொல்லிட்டீங்க. :)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-71075836563030010502011-03-23T01:03:42.689-07:002011-03-23T01:03:42.689-07:00@பா.ரா,ஹேமா
ரா.சு .அண்ணன் சொன்னதே .எவ்வளவு அழகா...@பா.ரா,ஹேமா <br /><br /><br />ரா.சு .அண்ணன் சொன்னதே .எவ்வளவு அழகா சொல்லிட்டார் <br /><br />1.<br /><br />கான்செப்ட் சொன்னா அடிக்க வந்திருவாங்க மக்கள் :))<br /><br />ஆல்பா ,பீட்டா,காமா - ப்ரோட்டான்,எலக்ட்ரான்,நியூட்ரான் - xx,xy,xxy (47 xxy) - மூன்று காலங்கள்<br /><br />இந்த ஃ -ன்னா கான்செப்ட் ஒரு ஆர்பிட்ல (பெருநெல்லிக்காய் போலவும் வாசிக்கலாம் )எழுதிப் பார்க்கலாம்னு தோணிச்சு.<br /><br />இந்த ஒத்திசைவை கலைச்சு அல்லது பயன்படுத்தி நாம உருவாக்குறது என்ன? தசை மீதான அவாவை தீர்த்தல் - பிராய்லர் :)<br /><br />2.<br /><br />இந்த ஸ்கெலிட்டன் மேல கனவு - இருத்தலியம் .<br />மகவுண்ட மீன் - தன் கனவை தானே தின்னுதல் - இறுதிநாள் உதிரப் பஞ்சு - கனா திரிதல் /சொற்பமாகும் நம்பிக்கைகள் (தானியங்கள்).<br /><br />3. <br /><br />கவிதையின் துவக்கத்திலிருந்து இறுதி வரை ’இயக்கம்’ அப்படிங்குறது இருக்குற மாதிரிதான் அமைஞ்சிருக்கும்.அதாவது ’வெளியேற்றம்’ <br /><br />சீசாப் பலகையில் பூ அதன் இயக்கத்தின் வழி உணரும் கிளைஅதிர்வு,<br />கார்கால நட்சத்திரமற்ற ஆகாயத்தின் கீழ் இருக்கும் வெளிச்சப் புள்ளிகளற்ற குளத்தில் ஒளிக் கரணமடிக்கும் மீன்,உதிரப் போக்கு- கருவில் நிறம் விழுதல் - பார் கோட் போல வரிக்குதிரை தோல் , கிளைக்கும் கதிரியக்கம் ,காலியாகும் இங்குபேட்டர்கள்<br /><br />4 .<br /><br />பிரபஞ்சத்தின் சமநிலைக் குலைவு அப்படீங்குற சாதாரணப் பார்வையிலும் பார்க்கலாம் .மேலிருந்து கீழான வாசிப்பில்.நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-55310079352195399682011-03-22T15:30:56.411-07:002011-03-22T15:30:56.411-07:00நேசன்...பாரா அண்ணா அழகா விளக்கம் சொல்லிட்டார்.உண்ம...நேசன்...பாரா அண்ணா அழகா விளக்கம் சொல்லிட்டார்.உண்மையாவே புரிஞ்சுகிட்டேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-33443161853123525952011-03-22T13:03:15.556-07:002011-03-22T13:03:15.556-07:00தம்பி பா.ரா.,
நேசமித்ரனின் கவிதைகளை வாசிப்பதற்கு ...தம்பி பா.ரா.,<br /><br />நேசமித்ரனின் கவிதைகளை வாசிப்பதற்கு நிறைய உழைக்கவேண்டும். <br /><br />இந்தக் கவிதையில், முதல் அடியில் ‘ஸீ-ஸா’ என்று இருக்க வேண்டியது சீசா என்று எழுதப்பட்டதால், கண்ணாடிப் போத்தலோ என்று நான் சற்றுக் குழம்பினேன்.<br /><br />இரண்டாவது பத்திப் ‘பகடை’யும் முதலில் அப்படித்தான் குழப்பியது. எங்கள் ஊரில் அது ஒரு சாதிப் பெயர். ‘பகடைக்காய்’ என்று எழுதினால் மிகைபடக் கூறல் என்று கவிஞர் அஞ்சினார் போலும்.<br /><br />//மகவுண்ட மீன்//. சின்ன மீனைப் பெரிய மீன் தின்னும் என்பது சின்ன வயதில் இருந்தே கேள்விப்பட்டது. பெற்ற மகவைத் தின்னுமா என்று ஐயம் வர, கூகிள் வழித் தேடி, ‘ஆம்’ என்று அறிந்தேன். இப்படியே, //வரிக்குதிரையின் கருவில் தோல்// 'ஏமாற்று வரிகள்' //ஆல்ஃபா பீட்டா// 'பிறவித் தொடர்பு' etc.<br /><br />பாருங்கள் எவ்வளவு உழைக்கவேண்டி இருக்கிறது! இவ்வளவு தகவல் திரட்டிய பிறகும் உள்ளுறை இன்னதென்று உருவ வேண்டும் அல்லது கற்பித்துக்கொள்ள வேண்டும்.<br /><br />//மற்றும் ஃ//. ஆய்தம், உயிர் எழுத்துகளுக்கும் மெய் எழுத்துகளுக்கும் இடைப் பட்டது. ஆக, இது ‘இடைப்பட்ட விசயங்களை’ப் பேசுகிற கவிதை ஆகலாம். ||சார்ந்துவரல் மரபின் (எழுத்து. 1)||, ||நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். (செய். 215)|| என்று தொல்காப்பியம் சொல்வதால், இக் கவிதை ‘சார்நிலை’ பற்றியோ ‘நலிவு’ பற்றியோ கூட இருக்கலாம். நமக்குத் தெரிந்த கூட்டான்களைப் போட்டு ஒரு கறி சமைக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்ய?<br /><br />பகடைக் காய்களின் வெறுமைக்குக் கீழ் உடல் சொடுக்குகிறது; வீட்டுப் பாடங்கள் ஏதுமற்ற சிலேட்டுள் உடல் சொடுக்குகிறது என்று தனித்தனியாகச் சொடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. <br /><br />காலையில் ஐந்து மணிக்கு விழிக்க வேண்டும். இருந்தும் ஒன்றரை மணிக்கு இப்படி உழைக்க, என்னைப்போல் வேலைவெட்டி இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-42159315149926782722011-03-21T19:55:02.049-07:002011-03-21T19:55:02.049-07:00ஹப்பாடி!! நானே புரிஞ்சிகிட்டேன்..
என்ன புரிஞ்சுதுன...ஹப்பாடி!! நானே புரிஞ்சிகிட்டேன்..<br />என்ன புரிஞ்சுதுன்னு கேட்காதீக.. :)<br /><br />You are extraordinary...!!<br />Go on!!கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-71488362000178177382011-03-21T16:29:13.449-07:002011-03-21T16:29:13.449-07:00//மற்றும்// -
பலர்! (சரியா?)
//சீசாப் பலகையின்...//மற்றும்// -<br /><br />பலர்! (சரியா?)<br /><br /> //சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ<br />இன்னும் கிளை ஞாபகத்தில்...//<br /><br />டைரக்சன் / மகேந்திரன்! (ஓகேயா?)<br /><br />//பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்<br />வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள் <br />உடல் சொடுக்குகிறது<br />மகவுண்ட மீன்//<br /><br />(சிலேட்டில் தாயக் கட்டம் வரஞ்சு, வெளாண்டதுக்கு அப்புறமாதான் மீன் குழம்பு சாப்பாடு' ன்னு சொல்ல வர்றியாக்கும்?)<br /><br />//பால்மத்திய ரேகையிலிருந்து கிளைக்கும் <br />நச்சுக் கொடியில் ள்,ன் மற்றும் ஃ<br />அல்லது ஆல்பா,பீட்டா ....//<br /><br /> அதுவும் இல்லாவிடில், சல்பேட்டா! (ரைட்டா?)<br /><br />//தூக்குக்கு தயார்படும் பரிசோதிக்கப் பெற்ற<br />உடல்நலத்துடன்..,<br />காலியாகும் இங்குபேட்டர்களில் இருந்து<br />ஒரு எளிய பகல்//<br /><br />கட்டபொம்மனை, கோழிக் குஞ்சைப்போல தூக்கு மேடைக்கு இழுத்து செல்கிறான் பகலைப் போன்ற வெளிச்சமுடைய பறங்கித் தலைத் தடியன்! (எக்ஸ்சாக்ட்லி?)<br /><br />***<br /><br />(ரா.சு. அண்ணனின் பின்னூட்டத்திற்கு பிறகு வந்து சீரியஸா படம் பார்த்துக்கிறேன்.) :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com