tag:blogger.com,1999:blog-5429405262227552467.post8008371327365914495..comments2023-09-27T00:47:44.349-07:00Comments on செப்பிடு வித்தை: முத்த மீந்த மிடறுகள் -1நேசமித்ரன்http://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5429405262227552467.post-67075884873026059902010-07-30T10:43:51.881-07:002010-07-30T10:43:51.881-07:00படிக்கும்போது ஒரு கேவலுடன் கூடிய ஏக்கம் ததும்புகின...படிக்கும்போது ஒரு கேவலுடன் கூடிய ஏக்கம் ததும்புகின்றது... இப்படி காதலிக்கப் படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-25797145016117718812010-07-30T10:04:09.186-07:002010-07-30T10:04:09.186-07:00இரண்டாம் பத்தியில் வியந்து நிற்கிறேன்.... அசாத்திய...இரண்டாம் பத்தியில் வியந்து நிற்கிறேன்.... அசாத்திய உவமானம் !<br /> <br />இன்னமும் மனதில் அப்படியே நிறைந்து நிற்கும் "ஆஷ்ட்ரேயில் உதிர்ந்திருக்கும் விரல்கள் " <br />போன்ற ஒன்றை எதிர்பார்த்து கொண்டேயிருக்கிறேன்.....Geethahttps://www.blogger.com/profile/14355267378145490111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-18333249961523251752010-07-30T07:48:12.740-07:002010-07-30T07:48:12.740-07:00உன்னை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கிறேன் .வெறுப்ப...உன்னை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கிறேன் .வெறுப்பதைக் காட்டிலும் அதிகமாய் நேசித்தும் தொலைக்கிறேன் என்பதே என் பலகீனமும். //<br /><br />இதுதான் எல்லாமும். என்ன சொல்ல..அருமை நேசன்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-17084066766227627542010-07-30T06:02:05.997-07:002010-07-30T06:02:05.997-07:00அன்பின் பலஹீனமும் செப்பிடு வித்தைதான் நேசா....இழுத...அன்பின் பலஹீனமும் செப்பிடு வித்தைதான் நேசா....இழுத்தலும் விடுதலுமாய் !<br />தொடருங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-5940412791168661842010-07-30T03:43:35.247-07:002010-07-30T03:43:35.247-07:00// தாள இயலாததாய் இருக்கிறது நீ செய்யும் வன்முறை நீ...// தாள இயலாததாய் இருக்கிறது நீ செய்யும் வன்முறை நீ செய்யும் கொடுவதையில் கசியும் உதிரம்.ஆட்டை அறுத்து தோல் உரித்து பாகம் பாகமாக வெட்டி விற்றுவிட்டு கடை மூடி திருஷ்டி கழிய வாசலில் சூடம் கொளுத்துகிறவனைபோல் புன்னகைத்து போகிறாய்//<br /><br />கொல்றீயேடா ராஸ்கல்!<br /><br />(பயமில்லால் இந்த வீட்டில் புழங்க முடியுது நேசா) :-))<br /><br />தொடரவும்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-51474874541531737652010-07-29T22:34:51.309-07:002010-07-29T22:34:51.309-07:00உயிர்த்துளி கசியக் கசிய ருசியெனப் பருகிவிட்டு, ப்ர...உயிர்த்துளி கசியக் கசிய ருசியெனப் பருகிவிட்டு, ப்ரக்ஞை அற்றது காமமென எண்திசைஉம் பேரரவம் தருகிறீர். எழுத்து பிறண்டு நாவினடி பொத்தியதில் உதிர்ந்து போயிற்று ஆஹாகாரம். <br />வாழ்த்துகிறேன் உம்மை, <br />நெக்கிக் குழைந்த பழச்சேறு தாகத்தின் வலியடைத்த உம் எழுத்தை, <br />செங்கண் திறந்த பரிதியின் வண்ணம் பூசி உம்மால் சுரந்து பீற்றிய உம் காதலை, <br /><br />நீர் நின்ற இடமே மன்னுதல் கவிஞர்க்கு மாண்பன்று. தொடர்க தோன்றியதை/<br /><br />ஆதவா....ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-67581789892572402252010-07-29T18:33:06.473-07:002010-07-29T18:33:06.473-07:00காதலே ஒரு வலிதான் இல்லையா :(.. தொடருங்கள்...காதலே ஒரு வலிதான் இல்லையா :(.. தொடருங்கள்...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-71673145374859208462010-07-29T15:50:05.278-07:002010-07-29T15:50:05.278-07:00மரபுக்கவிதை நடையில் உங்கள் உரை நடைக்கவிதை அருமை,தா...மரபுக்கவிதை நடையில் உங்கள் உரை நடைக்கவிதை அருமை,தாராளமா தொடரலாம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-66960708865726877842010-07-29T15:39:27.938-07:002010-07-29T15:39:27.938-07:00காதலின் வலியை ரத்தமும்,கண்ணீருமாய்
சொல்கிற உங்களின...காதலின் வலியை ரத்தமும்,கண்ணீருமாய்<br />சொல்கிற உங்களின் கவித பூசிய உரைநடைக்கு<br />ஒரு ச்ல்யூட்.<br /><br />தொடரலாமே...Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-78951740094832446912010-07-29T15:18:59.011-07:002010-07-29T15:18:59.011-07:00ரோகிணி சிவா
முதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் கரு...ரோகிணி சிவா <br /><br />முதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5429405262227552467.post-46036923548072502212010-07-29T15:13:07.604-07:002010-07-29T15:13:07.604-07:00வன்முறை யாசிக்கும் இந்த தீய வழக்கத்திலிருந்து விடு...வன்முறை யாசிக்கும் இந்த தீய வழக்கத்திலிருந்து விடுபட விரும்புவதே இல்லை.வலியின் வசீகரம் நிறைவு பெறுவது பிறகான முத்தத்தில் என்பதை அறிந்து வைத்திருக்கிறது உன் பற்களும் உதடுகளும்-அழகிய வரிகள் ,அழகான காதல்ரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.com