Thursday, May 5, 2011

குவியம்

பேணிய மயிற்பீலியுதிர் இழையொண்ண 
நாணி கீறுஞ் செங்கண் கவிந்து அகல் கொள்
வானின் நிலவுண்ட துளி யொப்பி சீம்பால் அகம்
தூணின் சித்திரமேவு புகைத் துகில்

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Post a Comment