Sunday, May 29, 2011

அதீத அன்பும் எச்ச பீடியும்

அலார வாழ்த்து,மகன் போன் நடிகை
எம்.எமெஸ்,அடுத்த நரகாசுர வேட்டையில்
 எஃப்.பி.ஐ... வாசகர்
கடிதத்திற்கு கஸ்டமர் லிஸ்ட்,சேகரோ,
ஆனந்தோ,முசல்மான் பேர் ஜாக்கிறதை,
லிஜெண்ட்,போலி,புரவலர் ,புலவர்,
பொறாமை-மைறாப்போ,
நீராடும் கடலுடுத்த டாஸ்மாக்கில்
மூன்றாம் பெக் நாத்திகன்,பான் கீ மூ,ஐ.நா ,
கொல்லணும்டா
அந்தத் .......

வக்கில்ல,ஐ பிஎல் முத்தம்,
வி ஆர் நோ மோர் கபிள்ஸ்,யாபா,பாபா,
6 ஆம் நம்பர்,டார்கெட் ரெவ்யூ,ப்ளடி ஃபக்கர்
லிப்ட்ல கை போட்றான்டி,பொன்னகரமென்று
கதைக்கிறீர்களே ஐயா,ஓஎமார் ப்ளாட்டு,பிகோ
2011,சாமுத்ரிகா ப்ரைடல் கலெக்‌ஷன்


தூய அன்பு ,அதீத அன்பு,பாலித்தீன் மழை,
எச்ச பீடி ,மாய்மாலம்,மஸாக்களி,
ரெண்டா போட்டுக்க இன்னிக்கு கட்சீ நாளு,
கடவுளிருக்கான் கொமாரு


3 comments:

ஓலை said...

Imagining how people will reciprocate to this poem, say fifty years down the line.
...

It will interesting to see and/or visualize the tamil poems of next century. Let us see one day how Nesan is visualizing them now.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நரகாசுர வேட்டையில்
எஃப்.பி.ஐ//
இது தான் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது

ஓலை said...

Anbu Nesan,

Naalaiya kavithaigal - yeppidi irukkumnu solla mudiyaathu. Unga karpanaiyil aduththa notraandu kavithai onnu yezhuthunga paarppom.

Post a Comment