பேணிய மயிற்பீலியுதிர் இழையொண்ண
நாணி கீறுஞ் செங்கண் கவிந்து அகல் கொள்
வானின் நிலவுண்ட துளி யொப்பி சீம்பால் அகம்
தூணின் சித்திரமேவு புகைத் துகில்
நாணி கீறுஞ் செங்கண் கவிந்து அகல் கொள்
வானின் நிலவுண்ட துளி யொப்பி சீம்பால் அகம்
தூணின் சித்திரமேவு புகைத் துகில்
1 comment:
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
Post a Comment